oru suya vilambaram
சனி, 30 ஜூலை, 2011
oru pugai padam
வியாழன், 28 ஜூலை, 2011
indru paditha ondru
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல கதை, சரவணன் மெயிலில் அனுப்பிய
ஒரு கதை மற்றும் ராமக்ரிஷ்ணன் எழுதிய பேய்களை பற்றிய ஒரு கதை
புதன், 20 ஜூலை, 2011
oru malai kaala kavithai
மழை உதித்த குளிரில்
வியர்த்து கிடக்கிறோம் ஒன்றாய்...
இடிகளை எதிர்த்தோம் எங்கள்
முனகல் எதிரொலியாய்
குலைந்த கரிசல் மண்
சண்டையிட்ட எங்கள் பாதங்களில்
மழை தளிர் பசும் புல்லும்
சுருண்டது எங்கள் வெப்பத்தில்
- ஒரு மழை கால மாலை நேரம்
iindru
முதல் முறை என் நினைவுகளை எழுதுகிறேன்
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)