வியாழன், 28 ஜூலை, 2011

indru paditha ondru

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல கதை, சரவணன் மெயிலில் அனுப்பிய
ஒரு கதை மற்றும் ராமக்ரிஷ்ணன்   எழுதிய பேய்களை பற்றிய ஒரு கதை

புதன், 20 ஜூலை, 2011

oru malai kaala kavithai

 



















மழை உதித்த குளிரில்
வியர்த்து கிடக்கிறோம் ஒன்றாய்...
இடிகளை எதிர்த்தோம்  எங்கள்
 முனகல் எதிரொலியாய்
குலைந்த கரிசல் மண்
சண்டையிட்ட எங்கள் பாதங்களில்
மழை  தளிர்  பசும் புல்லும்
 சுருண்டது எங்கள் வெப்பத்தில்
                - ஒரு மழை கால மாலை நேரம்



iindru

முதல் முறை என் நினைவுகளை எழுதுகிறேன்