oru suya vilambaram
புதன், 20 ஜூலை, 2011
oru malai kaala kavithai
மழை உதித்த குளிரில்
வியர்த்து கிடக்கிறோம் ஒன்றாய்...
இடிகளை எதிர்த்தோம் எங்கள்
முனகல் எதிரொலியாய்
குலைந்த கரிசல் மண்
சண்டையிட்ட எங்கள் பாதங்களில்
மழை தளிர் பசும் புல்லும்
சுருண்டது எங்கள் வெப்பத்தில்
- ஒரு மழை கால மாலை நேரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக